2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெளிநோயாளர்கள் அவதி...

Kogilavani   / 2016 மே 31 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்களைத் தவிர, ஏனைய 22 மாவட்டங்களிலும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தைச் சேர்ந்தோர், இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். நண்பகல் 12 மணிவரையிலும்,  இப்போராட்டம் முன்னெடுக்கப்படும் என , அச்சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நளிந்த ஹேரத் தெரிவித்தார்.

புத்தளம்:  க.மகாதேவன்

மட்டக்களப்பு: வா.கிருஸ்ணா,எம்.எஸ்.எம்.நூர்தீன்

அம்பாறை: எம்.எஸ்.எம். ஹனீபா

கிளிநொச்சி: எஸ்.என். நிபோஜன்

திருகோணமலை -ஏ.எம்.ஏ.பரீத்

புத்தளம்: ஹிரான் பிரியங்க ஜயசிங்க


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .