2024 மே 11, சனிக்கிழமை

OPK - ஊதா பூவு கண்ணு

George   / 2016 ஜூன் 02 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை கலைஞர்களின் பங்களிப்பில் ஊதா பூவு கண்ணு என்ற பாடல் புதன்கிழமை(01) வெளியிடப்பட்டது. இராஜ் இசையமைத்துள்ள இந்த பாடலை தென்னிந்திய கானா பாடகரான கானா பாலா பாடியுள்ளார்.

பாடலுக்கான வரிகளை சதீஷ்காந்த் எழுதியுள்ளார். ரப் வரிகளை கிங்சவூத் கிரிஷான் எழுதியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .