2024 மே 02, வியாழக்கிழமை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 ஜூன் 12 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை, அங்குறுவாதொடப் பகுதியில் 1 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த, களுத்துறை பிரதேசத்தை 24 வயதானவரை, நேற்றுச்  சனிக்கிழமை அங்குருவாதொட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

விபத்தில் 5 வயது சிறுவன் பலியாகியுள்ளான்.

மோட்டார் சைக்கிளில் தன்னுடைய தந்தையுடன் பயணித்த 5 வயது சிறுவன், விபத்தில் பலியானதுடன், அந்த சைக்கிளில் பயணித்த ஏனைய மூவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 5.50க்கு இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .