2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

நாகபூசணி அம்மன் தேர்த்திருவிழா...

Princiya Dixci   / 2016 ஜூன் 19 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்று சிறப்பு  மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாத்திர மகோற்சவ தேர்த்திருவிழா, இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை இடம்பெற்றது.

காலை 7 மணியளவில் ஆரம்பமான வசந்த மண்டபபூஜையை அடுத்து பிள்ளையார் முருகன் சமேதரராய் உள் வீதியுலா வந்த நாகபூசணி அம்மன், காலை 8.30க்கு தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X