George / 2016 ஜூன் 24 , மு.ப. 04:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவன்காட் மெரின்டைம் நிறுவனத்தினால் காலி துறைமுகத்தில் நடத்திச் செல்லப்பட்ட மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை கப்பலின் கெப்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர் கைதுசெய்யப்பட்டதாக புலனாய்வு பிரிவு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த கெப்டன் உக்ரைன் நாட்டு பிரஜை ஆவார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .