2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் காயம்

Princiya Dixci   / 2016 ஜூன் 25 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, ஆரையம்பதி பிரதான வீதியில், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்து, வெள்ளிக்கிழமை (24), மாலை இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் மட்டக்களப்பு வைத்தியசாலையிலும் மற்றைய இருவரும் ஆரையம்பதி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .