2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Princiya Dixci   / 2016 ஜூன் 28 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை, போதிராஜாப் பகுதியில் ஹொரோன் தன்வசம் வைத்திருந்த 55 வயது நபரொருவரை, இன்று செவ்வாய்க்கிழமை (28) கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தலைமையகம் தெரிவித்தது.

கைதுசெய்யப்பட்ட நபரிடமிந்து 2 கிராமும் 100 மில்லிகிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர், மாளிகாவத்தைப் பகுதியைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்தே, இந்நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை மாளிகாவத்தைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .