2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஆசிரிய பயிலுநர்கள் 190 பேருக்கு அனுமதிக்கடிதங்கள்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் 2014 தொடக்கம் 2016ஆம் கல்வியாண்டின் ஆசிரிய பயிலுநர்கள் 190 பேருக்கு பாடசாலை உள்ளக பயிற்சிக்குரிய பாடசாலை அனுமதிக்கடிதங்களை  நேற்று வியாழக்கிழமை மாலை கல்லூரியில் வைத்து அக்கல்லூரிப்; பீடாதிபதி எஸ்.ராஜேந்திரா  வழங்கிவைத்தார்.

தேசியக் கல்விக் கல்லூரியில் ஆசிரிய பயிலுநர்களுக்காக மூன்று ஆண்டுகளைக் கொண்ட ஆசிரிய பயிற்சி கல்வியாண்டில் இரண்டு வருடங்கள் கல்லூரியிலும் ஏனைய மிகுதியான ஒரு வருடம் பாடசாலைகளிலும்; உள்ளக பயிற்சியைப் பெறவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .