2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மூன்று கொலை வழக்குகள்: இருவருக்கு தண்டனை; ஒருவர் விடுவிப்பு

Kogilavani   / 2016 ஜூலை 01 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று கொலை வழக்குகளில் ஒருவர் நிரபராதியென விடுவிக்கப்பட்டுள்ளதுடன் இருவருக்கு மரணத் தண்டனை மற்றும் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை, லிந்துலை உள்ளிட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வெவ்வேறான மூன்று கொலைச்சம்பங்களுடன் தொடர்புடையவர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .