2025 டிசெம்பர் 29, திங்கட்கிழமை

கைதான தெவரபெருமவுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2016 ஜூலை 05 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி மற்றும் கலாசார அலுவல்கள் பிரதியமைச்சர் பாலித்த தெவரப்பெரும உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பிரதியமைச்சர் தெவரபெரும உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு மத்துகம நீதவான நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X