2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கொடியேற்றம்

Sudharshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

திருகோணேஸ்வர அருள்மிகு மாதுமை அம்மாளுக்கான ஆடிப்பூர  மகோற்சவ திருவிழா, இன்று (27)  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

எதிர்வரும் வியாழக்கிழமை (04)  இரதோற்சவமும்  வெள்ளிக்கிழமை (05)  தீர்தோற்சவமும் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .