2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயம்

Sudharshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித்த ஆரியவங்ச

பதுளை- மஹியங்கனை வீதி, தல்தென 7ஆம் மைல்கல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு 10.15 மணிளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில், அம்பாறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் விமலசிறி என்ற பொலிஸ் அதிகாரி படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர் பயணித்த மோட்டார் சைக்கிளானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து, வடிகானில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .