2024 மே 02, வியாழக்கிழமை

சாதித்தது தமிழ்மிரர்

Thipaan   / 2016 ஓகஸ்ட் 03 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 2015ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு, மவுன்ட் லவினியா ஹொட்டலில், செவ்வாய்க்கிழமை (02) மாலை இடம்பெற்றது.

இவ்விருது வழங்கும் விழாவில், எமது தமிழ்மிரர் பத்திரிகை மூன்று விருதுகளையும் இரண்டு சிறப்பு விருதுகளையும் பெற்றுக்கொண்டது. (படப்பிடிப்பு: வருண வன்னியாராச்சி)

சிறந்த பத்தியாளருக்கான பீ.ஏ. சிறிவர்தன விருது (தமிழ்):
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா (தமிழ்மிரர்)

 

சிறந்த கருத்துப்பட ஓவியர் விருது:  நாமல் அமரசிங்க (தமிழ்மிரர்)

 

சிறந்த வணிகவியல் மற்றும் நிதியியல் பத்திரிகையாளருக்கான விருது (தமிழ்):
எஸ். சந்திரசேகர் ( தமிழ்மிரர்)

 

சிறந்த பத்தியாளருக்கான பீ.ஏ. சிறிவர்தன சிறப்பு விருது (தமிழ்):
அழகன் கனகராஜ் (தமிழ்மிரர்)

 

சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சுப்பிரமணியம் செட்டியார் சிறப்பு விருது:
அழகன் கனகராஜ் (தமிழ்மிரர்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .