2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

உறவுகள் எங்கே?

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, சித்தாண்டிப் பிரதேசத்தில்  கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில் சித்தாண்டிச் சந்தியிலிருந்து சித்தாண்டி சித்திரவேலாயுதர் கோவில்வரை ஊர்வலம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதன் பின்னர், காணாமல் போனவர்களின் உறவினர்கள், அக்கோவிலுக்கு முன்பாக தீபம் ஏற்றி வணக்கம் செலுத்தினர். (படப்பிடிப்பு: வா.கிருஸ்ணா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .