2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

வான் விபத்தில் 8 பேர் படுகாயம்

Kogilavani   / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா            

கதிர்காமத்துக்குச் சென்றுவிட்டு ஊவா-பரணகமை நோக்கி பயணித்த வானொன்று, எல்ல-வெள்ளவாய பிரதான வீதி, 24ஆவது மைல்கல்லருகில் இன்று காலை, பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  

5 சிறுவர்கள், 2 பெண்கள் உள்ளடங்களாக 8 பேரே விபத்துக்குள்ளாகிய நிலையில் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .