2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முச்சக்கரவண்டிக்குள் கேரள கஞ்சா சிக்கியது

Gavitha   / 2016 ஓகஸ்ட் 28 , மு.ப. 06:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முச்சக்கரவண்டியில் கேரள கஞ்சா 23 கிலோகிராம் 147 கிராம் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பெயரில், மூவரைக் களுத்துறைப் பகுதியில் வைத்து, ஞாயிற்றுக்கிழமை (27) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சந்தேகநபர்கள், ஆட்டுப்பட்டித்தெரு, கண்டி, கொட்டாஞ்சேனை  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .