2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

250 ஏக்கரில் மரமுந்திரிகை செய்கை

George   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி மற்றும் பளை ஆகிய பகுதிகளில் 250 ஏக்கர் நிலப்பரப்பில் மரமுந்திரிகை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மாவட்ட விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் வருமானம் தரக்கூடிய பயிர்களில் ஒன்றாகக் காணப்படும் மரமுந்திரிகை செய்கையை ஊக்குவிக்கும் பொருட்டு, பல்வேறுத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பளை, பூநகரி ஆகிய பகுதிகளில் 250 ஏக்கர் நிலப்பரப்பில்; மர முந்திரிகை செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

தற்போது, இந்தச் செய்கைக்கான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு மானிய அடிப்படையில் மரமுந்திரிகை கன்றுகள் வழங்கப்;பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .