2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

தேநீர் கடையில் தீ

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

அம்பாறை, அட்டாளைச்சேனை 10ஆம் பிரிவில்  இன்று வெள்ளிக்கிழமை தேநீர் கடையொன்றில் தீப்பிடித்துள்ளது.

குறித்த கடை உரிமையாளர் மதக் கடமைக்காக  சென்றிருந்த வேளையில் தீப்பிடித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .