2024 மே 09, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் கைதான இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும்; மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இச்சந்தேக நபர்கள் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, பாலமுனைக் கடற்கரையில் நேற்றுமுன்தினம் மாலை (21); நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது கடற்கரை மீனவர் வாடியில் இருந்த இருவரையும் விசாரணை செய்தபோது இவர்களிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X