Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 09, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2016 செப்டெம்பர் 23 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
கேரள கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும்; மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இச்சந்தேக நபர்கள் கஞ்சா வைத்திருந்தமை தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, பாலமுனைக் கடற்கரையில் நேற்றுமுன்தினம் மாலை (21); நடத்திய தேடுதல் நடவடிக்கையின்போது கடற்கரை மீனவர் வாடியில் இருந்த இருவரையும் விசாரணை செய்தபோது இவர்களிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .