2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2016 செப்டெம்பர் 25 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

கண்டி வட்டாரன்தென்ன வீதியில் பயணித்த ஜீப் வண்டியொன்று, பள்ளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது விழுந்ததில், படுகாயமடைந்த மூவர் கண்டி போதனா வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிததனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற இவ்விபத்தில் காரில் இருந்த மூவரே படுகாயமடைந்துள்ளனர்.

ஜீப் வண்டியின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .