2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பாவித்த தோட்டாவுடன் ஒருவர் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 27 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாவிக்கப்பட்ட தோட்டா ஒன்றை வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபரொருவரை ஹோமாகம, பிடிபன பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஜனாதிபதி வருகை தரவிருந்த இடத்தில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .