2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

1000 ரூபாய் கோரி....

Kogilavani   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத் தொழிலாளர்களுக்கு உடனடியாக சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமனெ கோரி, நானுஓயா பிரதேச தோட்டத் தொழிலாளர்கள் இன்றுப் புதன்கிழமை ரதெல்ல பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பெண்ணொருவர் வீதியில் படுத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .