Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மே 11, சனிக்கிழமை
Kogilavani / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
வல்லப்பட்டையை சட்டவிரோதமாக வெளிநாடொன்றுக்கு கொண்டுச்செல்லவிருந்த இரண்டு யுவதிகளை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், சுமார் 41 இலட்சம் ரூபாய் பெறுமதியான வல்லப்பட்டையையும் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பைச் சேர்ந்த 25,26 வயதுடைய யுவதிகளே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள், இந்தியா, மும்பாய் நகருக்கு வல்லப்பட்டையை கொண்டுச் செல்லவிருந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .