2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்குளியில் சூடு...

Thipaan   / 2016 ஒக்டோபர் 23 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இன்று (23) மாலை 7.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், நால்வர் கொல்லப்பட்டதோடு, இருவர் காயமடைந்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

(படங்கள்: நிஷால் பதுகே)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .