2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீ.எஸ்.என்.தொலைக்காட்சியின் அனுமதிப்பத்திரம் இரத்து

George   / 2016 ஒக்டோபர் 24 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யோஷித்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான சீ.எஸ்.என்.தொலைக்காட்சி அலைவரிசையின் அனுமதிப்பத்திரம், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இரத்துச்செய்யப்படுவதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

2011.03.03 ஆம் திகதி சீ.எஸ்.என்.தொலைக்காட்சி அலைவரிசைக்கான அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டதுடன் இந்த அனுமதிப்பத்திரம் தற்போது இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரம் இரத்துச்செய்யப்படுவதாக குறித்த தொலைக்காட்சியின் தலைவர் ரொஹான் வெலிவிட்டவுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளதாக ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .