2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'இத்து​போன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள், விரைவில் வருவேன்'

George   / 2016 நவம்பர் 29 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் கொலை செய்து, ​கொள்ளையில் ஈடுபட்டு நீதிமன்றம் ​போகவில்லை. ஒப்படைக்கப்பட்ட  ஒரு இத்து​போன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள். விரைவாக வருவேன், கவலைப்படவேண்டாம், உண்மையே வெல்லும்” என கைதுசெய்யபட்டுள்ள கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரானார். அதனையடுத்து,  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .