2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இ.போ.ச பஸ்கள் மீது தாக்குல்: பாதுகாப்பை உறுதிப்படுத்தமாறு கோரிக்கை

Kogilavani   / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேவையில் ஈடுபட்டுள்ள, இலங்கைப் போக்கவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள் மீது, பல்வேறு இடங்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடளாவிய ரீதியில், தனியார் பஸ்கள் இன்று வெள்ளிக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், இ.போ.ச பஸ்களே, சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், சேவையைத் தொடர வேண்டுமெனில், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, இ.போ.ச பஸ் சங்கத்தின் ஊடக பேச்சாளார், பொலிஸாரை கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .