2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

மட்டக்களப்பில் அஞ்சலி...

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 08:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்

தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் மட்டக்களப்பு இன்று கறுப்புக்கொடிகள் தொங்கவிடப்பட்டதுடன், பதாகைளும் வைக்கப்பட்டன. நகர மணிக்கூட்டுக் கோபுரம், காந்தி பூங்கா, பொலிஸ் சுற்றுவட்டம் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரியாலயம் ஆகியவற்றில் இவை வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .