2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாஜுதீனின் குடும்ப உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்

George   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-திபான் பேரின்பராஜா

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவை கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்து, ரக்பி வீரர் வசீம் தாஜுதீனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் இ​ணைந்து, கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .