2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

பசிலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

George   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாழ்வின் எழுச்சி (திவிநெகும) திட்டத்தில் 29 மில்லியன் ரூபாய்  நிதி மோசடி செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .