2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

“ரக்னா லங்கா”வை கலைக்க அனுமதி

George   / 2016 டிசெம்பர் 07 , பி.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ரக்னா லங்கா”பாதுகாப்பு நிறுவனத்தை கலைத்துவிடுவதற்கு  அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக ஊடகதுறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை வௌியிடும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்வைக்கப்பட்ட ​யோசனைக்கே அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .