2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கட்டுத்துவக்கு, கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ச

கட்டுத்துவக்கு மற்றும் கஞ்சாவை தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில், 33 வயது நபரை பதுளை எல்ல பொலிஸார் நேற்று, கைதுசெய்துள்ளனர்.

எல்ல, கொவுஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து, 10 கிராம் கஞ்சா மற்றும் கட்டுத்துவக்கு என்பவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவர், விலங்குகளை வேட்டையாடுவதற்காக கட்டுத்துவக்கை பயன்படுத்தி வந்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .