2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

அரவிந்த குமார் எம்.பி. இந்தியாவுக்கு விஜயம்

Kogilavani   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

இந்தியாவில் எதிர்வரும் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள, 'சிறுவர்களுக்கான உரிமைகள்' மாநாட்டில் இலங்கை சார்பாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் கலந்துகொள்ளவுள்ளார்.

இவர், எதிர்வரும் 10 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணமாகவுள்ளார்.

இம்மாநாடானது, இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி தலைமையில், புதுடில்லியில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .