2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

யாழில் திறப்பு விழா

Menaka Mookandi   / 2017 ஜனவரி 16 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 க.அகரன்

வவுனியா – யாழ். வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பஸ் நிலையத்தை போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, நேற்று திறந்து வைத்தார்.

மத்திய அராங்கத்தினால் 195 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட உள்ளூர் மற்றும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை மேற்கொள்கின்ற பஸ்களுக்கான பிரதான தரிப்பிடமே திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் 13 பஸ்கள் மாகாணங்களுக்கிடையிலான சேவையிலும் 21 பஸ்கள் உள்ளூர் சேவையிலும் ஈடுபடத்தக்க வகையில் ஏ9 வீதியில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில நாளாந்தம் 100 பஸ்கள் வந்து செல்லத்தக்க வகையில் நவீன முறையில் இப் பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .