2024 மே 03, வெள்ளிக்கிழமை

சிறைச்சாலையை உடைக்க திட்டம்: சி.ஐ.டி

Kanagaraj   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகள் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சிறைச்சாலையை உடைப்பதற்கு திட்டம் தீட்டியமை தொடர்பில், குற்றப்புலனாய்வு பிரிவினர் (சி.ஐ.டி), நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இந்த கைதிகளில், மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அடங்குவதாக, சி.ஐ.டியினர் குறிப்பிட்டுள்ளனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .