2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஜல்லிகட்டுக்கு ஆதரவு யாழில் ஆர்ப்பாட்டம்

Gavitha   / 2017 ஜனவரி 18 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடாத்தக் கோரியும் ஜல்லிகட்டுக்கு ஆதரவு தெரிவித்தும் யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு, சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஆலய முன்றலில், இன்று மாலை 4 மணிக்கு, கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X