2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் திடீரென தரையிறக்கம்

Princiya Dixci   / 2017 ஜனவரி 21 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

நுவரெலியா மாவட்டத்தில் இன்று நிலவிய மோசமான வானிலை காரணமாக கொழும்பிலிருந்து தலவாக்கலைக்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த ஹெலிகொப்டர், கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் திடீரென தரையிரக்கம் செய்யப்பட்டது.

அங்கிருந்து ஜனாதிபதி, தலவாக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் இடம்பெற்ற வைபவத்துக்கு  வாகனத்தில் பயணித்தார்.

இதன்போது, கொட்டகலை மக்களைச் சந்தித்த ஜனாதிபதி, அவர்களுடன் கலந்துரையாடினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .