2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

இரண்டாவது நாளாக தொடரும் உண்ணாவிரதப் போராட்டம்

George   / 2017 ஜனவரி 24 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.அகரன்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், இன்று இரண்டாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வவுனியா, பிரதான தபாலகத்துக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக மேடையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .