2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'பத்திரிகைக்கு 'பிணைமுறி' என பெயரிடவும்'

Kanagaraj   / 2017 ஜனவரி 24 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியின் ஊடாக திரட்டப்பட்ட பணத்தை கொண்டுதான், புதிய பத்திரிகையொன்று அச்சடிக்கப்படவுள்ளது என்று தெரிவித்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பந்துல குணவர்தன, அந்த பத்திரிகைக்கு பிணைமுறி எனப் பெயரிடவும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நாடாளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற பிணைமுறி மோசடி தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .