2024 மே 02, வியாழக்கிழமை

30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு

Niroshini   / 2017 ஜனவரி 28 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல், துசா,பேரின்பராஜா சபேஷ்

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு, இன்று பிற்பகல் 2 மணியளவில் மகிழடித்தீவு சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள படுகொலை நினைவுத் தூபி அருகில் நடைபெற்றது.

1987ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் திகதி கொக்கட்டிச்சோலை இறால் பண்ணையில் பணியாற்றிய 100க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .