2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'உயிராபத்து ஏற்பட்டால் அரசாங்கமே பொறுப்பு'

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 08 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்முகம்  தவசீலன்

“கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பிலுள்ள தமது காணிகளை மீளப் பெற்றுத்தருமாறு வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது பெற்றோர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை, அரசாங்கமே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .