2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கருத்தரங்கு

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 16 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்

பட்டதாரிகளுக்கான, “சிகரம் தொடு” எனும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று, எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை, புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

மேலதிக விவரங்களைப் பெற, 077-7243143 அல்லது 071-4230236 எனும் அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .