Kanagaraj / 2017 பெப்ரவரி 19 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேருவளை பயாகல கடலில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பலியானதுடன், 32 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புனித யாத்திரை சென்றிருந்தவர்களே இந்த அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளனர் என அறியமுடிகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .