2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

படகு விபத்தில் பலியானோருக்கு நட்டஈடு

Kanagaraj   / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை, பயாகல கட்டுகுருந்த கடலில் யாத்திரிகர்களுடன் கடலுக்குள் மூழ்கியமையால், பலியானவர்களுக்கு தலா 1 இலட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .