2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாணவி துஷ்பிரயோகம்: இளைஞன் கைது

Kogilavani   / 2017 பெப்ரவரி 21 , பி.ப. 12:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

15 வயது மாணவியை, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியக் குற்றச்சாட்டின் பேரில், இளைஞனொருவரை, மொனராகலை பொலிஸார், திங்கட்கிழமை கைதுசெய்துள்ளனர்.

மொனராகலையிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விப் பயின்று வரும் மாணவியே, இச்சம்பவத்தை எதிர்கொண்டுள்ளார். வைத்தியப் பரிசோதனைக்காக, மேற்படி மாணவி மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளைஞனை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில், பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .