2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பேருவளையில் ஆணின் சடலம் கரையொதுங்கியது

Kanagaraj   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கட்டுகுருந்த கடலில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்டவர்களில் ஒருவரின் சடலமாக இது இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .