2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முல்லைத்தீவிலும் படம்பிடிப்பு

Menaka Mookandi   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கேப்பாபுலவு மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் முன்பாக இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, புலனாய்வு பிரிவினரின் நடமாட்டம் அதிகமாகக் காணப்பட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை, அவர்கள் புகைப்படமும் எடுத்தனர்.

போராட்டத்தையடுத்து, இப்பகுதியில் அதிகளவு பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் இணைந்து புலனாய்வு பிரிவினரும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .