2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் கண்காட்சியும் விற்பனையும்

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 22 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

சுயதொழில் முயற்சியாளர்களினுடைய உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் காலை 9.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை  மட்டக்களப்பு, பாட்டாளிபுரம் iமானத்தில் நடைபெறவுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், இந்துமத அலுவல்கள் அமைச்சின் புனர்வாழ்வு அதிகாரசபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்காட்சியின்போது, யுத்தத்தால்  பாதிக்கப்பட்டவர்களில் 100 பேருக்கு நட்டஈட்டுக்கான காசோலைகளும் வழங்கப்படவுள்ளன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த சுயதொழில் முயற்சியாளர்கள் சுமார் 150 பேரின்; உற்பத்திப் பொருட்;கள் கண்காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .