2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஓய்வு பெறவுள்ளார் பிரதம நீதியரசர்

George   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன், இம்மாதம் 28ஆம் திகதியுடன் ஓய்வுப்பெற்றுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, ஜனாதிபதியின் ஊடாக அரசியலமைப்பு பேரவையின் அனுமதியுடன் புதிய பிரதம நீதியரசர் தெரிவுசெய்யப்பட்டள்ளதாக கூறப்படுகின்றது.

உயர் நீதிமன்றத்தில் தற்போது சிரேஷ்ட நீதியரசர்களாக பிரியசாந் டேப் மற்றும் ஈவா வணசுந்தர ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .