2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கரையொதுங்கிய ஆமை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

3 அடி நீளமும் சுமர் 75 கிலோகிராம் உடைய  கடல் ஆமை ஒன்று உயிரிழந்த  நிலையில் அக்கரைப்பற்று கடற்கரையோரத்தில் இன்று காலை  ஒதுங்கியுள்ளது.

இதன் முதுகுப்புறத்தில் பாரிய வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .